ஆன்லைன் ரம்மி தங்க முட்டையிடும் வாத்து.. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (14:23 IST)
ஆன்லைன் ரம்மி தங்க முட்டை இடும் வாத்து என்றும் அதனால்தான் அதை ஒழிக்க சட்டம் ஏற்றாமல் அரசு இருப்பதாகவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது ஆன்லைன் ரம்மி மூலம் வரக்கூடிய வருவாயில் வருமான வரியை கோடிக்கணக்கில் மத்திய அரசு பெறுகிறது என்றும் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டின் கீழ் 28 சதவீதம் வரை வசூலிக்க உரிமையை வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்
 
அதுமட்டுமின்றி சட்டத்தின் மூலமாக தடையை கொண்டு வராமல் இருப்பதற்காக ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இந்த சூழ்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு ஆளுநர் தடை விதிக்க மறுப்பதன் பின்னணியில் இருப்பது யார் என்பதை புரிந்து கொள்ளலாம் என்றும் தங்க முட்டை இடும் வாத்தை யார் தான் வெற்றி சமைப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments