தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் எந்த தியாகத்தையும் செய்ய தயார்- முதல்வர் ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (22:50 IST)
தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் எந்த தியாகத்தையும் செய்ய தயார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு திமுக மாணவரணி சார்பில் காணொளி பொதுக்கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற முதல்வர்  ஸ்டாலின் பேசியதாவது:

நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால் ஆதிக்கத்திற்கு எதிரானவர்கள் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments