இன்று 11 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?

Prasanth Karthick
வெள்ளி, 30 மே 2025 (08:56 IST)

தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியுள்ள நிலையில் அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்னதாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டு தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் தமிழகத்தில் மழை வாய்ப்பு அதிகரித்தது.

 

இந்நிலையில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments