பள்ளி மாணவர்களுக்குள் தகராறு - மாணவி மடியில் இருந்து விழுந்து காயம்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (13:30 IST)
நெல்லை மாவட்டம் இராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு மாணவிகளுக்குள் ஏற்பட்ட தகராறில்9 ஆம் வகுப்பு மாணவி முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 
 
இதையடுத்து அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தை குறித்து நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி  சுபாஷிணி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments