பத்திரிக்கையாளர்கள் இனி முன்கள பணியாளர்கள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (08:32 IST)
தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் முன்கள பணியாளர்களாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் ஆளுனர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களை முன்கள பணியாளர்களாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மக்களுக்கு அவசர காலங்களில் உதவியாக விளங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் முன்கள பணியாளர்களாக அடையாளப்படுத்தபடுகின்றனர்.

இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments