ஒப்பந்த ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு; ஊதிய உயர்வு! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (13:26 IST)
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பணிபுரியும் பெண் ஒப்பந்த பணியாளர்களுக்கு மகப்பேறு விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் செவிலியர், மருத்துவ உதவியாளர் என பல ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த பணியாளர்களில் பெண் பணியாளர்களுக்கு 6 மாத காலம் மகப்பேறு விடுமுறை வழங்க முடிவெடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒப்பந்த பணியாளர்களில் 2,448 சுகாதார பணியாளர்களுக்கு மாத ஊதியம் 11 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments