Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8-ஆம் வகுப்பு மாணவியை கழுத்து அறுத்து கொலை செய்த வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2016 (11:19 IST)
வீட்டில் தனியாக இருந்த 8-ஆம் வகுப்பு மாணவி தேஜாஸ்ரீயை கடந்த 2014-ஆம் ஆண்டு கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவத்தில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சேலம் நீதிமன்றம்.


 
 
2014-இல் இந்த கொலை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலையை செய்தவர்களை கண்டுபிடிப்பதில் காவல்துறையினர் தீவிரமாக முயற்சி செய்தனர். சினிமா பாணியில் இந்த கொலை குற்றவாளிகளை காவல்துறை கண்டுபிடித்தது.
 
நெடுஞ்சாலையில் உள்ள வீடியோ பதிவை வைத்து தான் காவல்துறை குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்து சேலம் நீதிமன்றம், மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றவாளிகள் யுகாதித்தன், சசிகுமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி: பதவியேற்பு விழாவிற்கு வராத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

"3 ஆண்டுகளில் 11 பேரை கொன்ற புலி" - கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதி..!!

புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு.! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.! செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு.!!

தனது எக்ஸ் தளத்தில் துணை முதலமைச்சர் என மாற்றிய உதயநிதி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments