அமைச்சர் முருகனுக்கு எதிரான முரசொலி தொடுத்த வழக்கு.. இடைக்கால தடை..!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (07:39 IST)
மத்திய அமைச்சர் முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தர்விட்டுள்ளது.
 
வேலூரில் பஞ்சமி நிலம் குறித்து பேசியதாக முருகனுக்கு எதிராக அவதூறு வழக்கு முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது 
 
முரசொலி அறக்கட்டளை சார்பில் முருகனுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்ட 
அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments