விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (18:34 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது மக்கள் இயக்கம் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறது.

அவ்வப்போது நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகும் நிலையில், சமீபத்தில்,  மக்கள் இயக்க இளைஞர் அணி, வழக்கறிஞர்கள் அணி, மக்கள்  இயக்க ஐடி விங், மருத்துவர்கள் அணி உள்ளிட்டோருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த நிலையில், ''வரும் அக்டோபர் 2 ஆம் தேதியன்று காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்'' என மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ''சுதந்திர போராட்ட தியாகிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களை கெளரவப் படுத்த வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments