Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எட். சிறப்புக் கல்வி நுழைவுத் தோ்வு ஒத்திவைப்பு: புதிய தேர்வு அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (09:13 IST)
பி எட் சிறப்பு கல்வி கணினி வழி தேர்வு பிப்ரவரி 19ஆம் தேதி அதாவது இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில் தற்போது இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 
 
இது குறித்து தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பிஎட் சிறப்பு கல்வி சேர்க்கைக்கான கணினி வழி தேர்வு பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments