வணிக வளாகமாக மாறுகிறதா அடையாறு பஸ் டிப்போ?

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (13:40 IST)
அடையார் பஸ் டிப்போ விரைவில் வணிக மையமாக மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சென்னை அடையார் பஸ் டிப்போ 9 மாடிகள் கொண்ட வணிக வளாகமாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் ரூபாய் 993 கோடி செலவில் வணிக மையமாக பஸ் டிப்போ மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
தரைத்தளம் மற்றும் முதல் மாடி பேருந்து நிறுத்தும் இடமாகவும் மீதமுள்ள தளங்களில் வணிக நிறுவனங்கள் தியேட்டர்கள் உள்விளையாட்டு அரங்கில் ஆகியவை அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த பணிகளை முடித்துவிட்டு திறப்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments