Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கியது 100 கிலோ கஞ்சா: திருச்சியில் போலீசார் அதிரடி சோதனை

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2016 (08:31 IST)
திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் காந்திநகரில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக காவல்துறைக்கு வந்த தகவலை அடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்தினர் காவல்துறை.


 
 
காவல் ஆய்வாளர் மதன் தலைமையிலான போலிசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இவர்கள் காந்திநகரில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய சோதனையில் 4 பேரல்களில் கஞ்சா பொட்டலங்கள், கஞ்சா மடிக்க மடிக்க பயன்படுத்தப்படும் பேப்பர் மூட்டைகள் முதலியவை சிக்கியது.
 
அதனை கைப்பற்றிய காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா மூட்டைகள் கைப்பற்றப்பட்ட வீடு யாருடையது என்பதை விசாரித்து வருகின்றனர் காவல்துறை. இதில் சிக்கிய கஞ்சாவின் மதிப்பு 100 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments