Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 750 பேர் கைது

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2010 (13:41 IST)
நாகர்கோவிலில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 750 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் வனப் பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெற கோரிக்கை வைத்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மாநில செயலாளர் உட்பட எம்.எல்.ஏ., க்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகர் கோயிலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கி.ராமக்ரிஷ்ணன் தமிழக அரசைக் கண்டித்தும், காங்கிரஸ், பா.ஜ.க. மீதும் கடும் விமர்சனத்தை வைத்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் 5 கடற்கரையின் தூய்மை பணிகள்: தனியாருக்கு விட முடிவு..!

அடுத்த போப்பை தேர்வு செய்ய பணியை தொடங்குங்கள்: போப் பிரான்சிஸ்

எனக்கு நிறைய கொலை மிரட்டல் வருகிறது.. வருத்தத்துடன் கூறும் எலான் மஸ்க்..!

இயக்குனர் அமீர் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியது ஜாபர் சாதிக் தான்,, அமலாக்கத்துறை

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தவர் கைது.. பரபரப்பு தகவல்..!

Show comments