Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ள நிவாரணப் பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவு

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2010 (12:54 IST)
தமிழ்நாட்டில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை ஜனவரி 5ஆம் தேதிக்குள் முடிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளம் பாதித்த 9 மாவ்வட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு நடத்தி சேத விவரங்களை திரட்டியுள்ளனர்.

இவர்களுடன் தொலைமாநாட்டின் மூலம் தொடர்பு கொண்ட முதல்வர் கருணாநிதி வெள்ளநிவாரணப்பணிகள் நிலவரம் குறித்துக் கேட்டறிந்தார்.

மேலும் கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட வெள்ளம் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர்.

வெள்ள நிவாரணப்பணிகளில் சுணக்கம் இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் குற்றஞ்சாற்றி வருவதால் முதல்வர் கருணாநிதி 5ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் 5 கடற்கரையின் தூய்மை பணிகள்: தனியாருக்கு விட முடிவு..!

அடுத்த போப்பை தேர்வு செய்ய பணியை தொடங்குங்கள்: போப் பிரான்சிஸ்

எனக்கு நிறைய கொலை மிரட்டல் வருகிறது.. வருத்தத்துடன் கூறும் எலான் மஸ்க்..!

இயக்குனர் அமீர் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியது ஜாபர் சாதிக் தான்,, அமலாக்கத்துறை

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தவர் கைது.. பரபரப்பு தகவல்..!

Show comments