நாடு முழுவதும் 6000 கி.மீ. ரயில் பாதையில் கவச் கருவியை பொருத்த திட்டம் - ரயில்வேதுறை

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (12:32 IST)
இந்தியாவில் 6 000 கிமீ பாதையில் கவச்  கருவியை பொருத்த திட்டமிட்டுள்ளதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

சமீபத்தில், ஒடிஷாவில் ரயில்கள்  நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில், பலநூறு பேர் பலியாகினர்.

இந்த ரயில் விபத்து இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுபோன்று இனி விபத்துகள் எதுவும் நடக்கக்கூடாது என அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில்,    6 000 கிமீ பாதையில் கவச்  கருவியை பொருத்த திட்டமிட்டுள்ளதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

அதில், ரயில்கள் மோதிக் கொள்வதைத் தடுக்க நாடு முழுவதும் இதுவரை 1465 கிமீ பாதைகள் மற்றும் 139 ரயில் இன் ஜின்களில் கவச் தொழில் நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும், 6000 கிமீ பாதையில் கவச் கருவியை பொருத்துவது தொடர்பான ஆய்வு திட்ட அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட ஆயத்த பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

விதிமுறைகளை மீறி தவெக தொண்டர்கள் செய்த அட்டகாசம்.. விரட்டிப் பிடிக்கும் காவலர்கள்

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments