நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 27 ஜூலை 2025 (13:25 IST)
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, நிறைபுத்தரிசி  பூஜைக்காக நாளை மறுநாள், அதாவது ஜூலை 29 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த பூஜை ஜூலை 30 ஆம் தேதி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி  பூஜை சிறப்பாக கொண்டாடப்படும். இந்த பூஜைக்காக, பாரம்பரிய முறைப்படி பாலக்காடு மற்றும் கொல்லம் பகுதிகளிலிருந்து ஐயப்ப சேவா சங்கத்தினர் நெற்கதிர் கட்டுகளை சபரிமலைக்கு எடுத்து வருவார்கள்.
 
சபரிமலையில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்களும் அறுவடை செய்யப்பட்டு, அந்த நெற்கதிர்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். நிறைபுத்தரிசி  பூஜை வழிபாட்டிற்கு பிறகு, அன்றைய தினம் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என்று மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments