Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமாரையும் சுவாதியையும் பற்றி கருத்து சொன்ன நடிகர்!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (12:50 IST)
திருச்சியில் செய்தியாளர்களிடம் நடிகர் எஸ்.வி. சேகர். கூறியதாவது,


 
”ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டது சிறைத்துறை கண்காணிப்பின் பலவீனத்தையே காட்டுகிறது. சுவாதி கொலையையும், ராம்குமார் தற்கொலையையும் ஜாதி ரீதியாக அணுகக் கூடாது.

காவிரிப் பிரச்னையில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு செல்லக் கூடாது. காவிரிப் பிரச்னையை முதல்வர் ஜெயலலிதா சட்டப்படி அணுகியுள்ளார். அவருக்கு பெயர் கிடைத்துவிடும் என்பதற்காக மற்றவர்கள் பேச்சுவார்த்தைக்கு செல்ல வலியுறுத்துவதாக நினைக்கிறேன்.

ஊழல் புகாரினால்தான் நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் இடைநீக்கமே செய்யப்பட்டுள்ளனர். நடிகர் சங்கத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டடம் கட்டப்படும்.” என்றார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments