இந்தியாவில் முதல் AI ரோபோ டீச்சர் IRIS அறிமுகம்! எங்கு தெரியுமா?

Sinoj
புதன், 6 மார்ச் 2024 (18:33 IST)
இந்தியாவில் முதல் ஏஐ ரோபோ டீச்சர்  IRIS கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
இன்றைய  உலகில் அனைத்து சினிமா, ஊடகம், அறிவியல், கணிதம் என அனைத்து துறைகளிலும் ஏஐ என்ற   செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில்,  இந்தியாவில் முதல் ஏஐ ரோபோ டீச்சர்  IRIS கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி  நடந்து வருகிறது.
 
இங்குள்ள திருவனந்தபுரத்தில்  உள்ள ஒரு தனியார் பள்ளியில் Markerlabs Edutech நிறுவனம் உருவாக்கிய AI ஆசிரியர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து கேட்கப்படும் சிக்கலான கேள்விகளுக்கு  பதிலளிக்கவும்,  Voice Assistance மற்றும்  Interactive கற்றல் அனுபவங்களையும் IRIS வழங்கும் என கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments