Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதல்வரின் மகள் புற்றுநோயால் மரணம்

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (16:26 IST)
மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங்கின் மகள் கர்னிகா குமாரி புற்றுநோய் பாதிப்பால் மரணடமடைந்துள்ளார்.


 
 

புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த கர்னிகா குமாரி, அமெரிக்கா மற்றும் இந்திய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், டெல்லி சகெட் பகுதியில், மேக்ஸ் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார்.
 
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.அ5 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் அஹமதாபாத்த்ல் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகொரியாவில் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.. ஆனால் முக்கிய நிபந்தனைகள்..!

மகாசிவராத்திரி தினத்தில் அசைவம் சாப்பிட்ட மாணவிகள்.. தலைமுடியை பிடித்து இழுத்த வலதுசாரி அமைப்பு..!

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் திடீர் ரத்து.. பயணிகள் தவிப்பு..!

முகமூடி தான் ஹிந்தி .. அதற்குள் ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம்: முதல்வர் ஸ்டாலின்..!

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments