கொரோனா பாதிப்பு, அடுத்த வாரம் உச்சம் தொடலாம் – நிபுணர் குழு!

Webdunia
சனி, 1 மே 2021 (08:36 IST)
இந்தியாவில் கொரோனா பரவல் அடுத்த வாரம் உச்சம் தொடலாம் என நிபுணர் குழு அறிக்கை கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சமாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆயிரமாகவும் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவல் உச்சம் அடுத்த வாரம் நிகழலாம் என நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் பாதிப்பு படிப்படியாக குறையும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

SIR பணியை தடுக்கும் மாநிலங்களில் காவல்துறையின் பொறுப்பை நீதிமன்றமே எடுத்து கொள்ளும்: சுப்ரீம் கோர்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments