முதல் சுற்றுப்பாதையில் இருந்து உயர்ந்த சந்திரயான் 3! – இஸ்ரோ கொடுத்த அப்டேட்!

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2023 (10:10 IST)
இஸ்ரோ நிலவு பயணத்திற்காக விண்ணில் ஏவிய சந்திரயான் 3 வெற்றிகரமாக முதல் சுற்றுவட்ட பாதையை தாண்டியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.



இஸ்ரோவின் நிலவு ஆராய்ச்சி திட்டமான சந்திரயான் திட்டன்படி சந்திரயான் 3 விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக கடைசி நொடியில் தரையிறங்கும்போது சந்திரயான் 2 தொடர்பை இழந்து தோல்வியை அடைந்தது.

சந்திரயான் 2வில் இருந்த பிரச்சினைகளை சரிசெய்து வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க செய்யும் வகையில் சந்திரயான் 3 உருவாக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி தண்ணீர் குறித்து ஆய்வு செய்ய உள்ள சந்திரயான் 3 தற்போது பூமியிலிருந்து கிளம்பி பூமியை சுற்றி வந்து தனது முதல் சுற்று வட்ட பாதையிலிருந்து அடுத்த சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக முன்னேறியுள்ளதாக இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

விதிமுறைகளை மீறி தவெக தொண்டர்கள் செய்த அட்டகாசம்.. விரட்டிப் பிடிக்கும் காவலர்கள்

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments