பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி.. ஒரு நபர் கைது..!

Mahendran
சனி, 8 மார்ச் 2025 (17:10 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஒன்றிய தீ வைக்க முயன்ற ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
மார்ச் 4ஆம் தேதி நள்ளிரவு லாத்தூர் ஹவுஸ் என்ற நகரத்தில் ஒரு கடை வாசலில் பிச்சைக்காரர் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த யோகேஷ் என்பவர் அந்த பிச்சைக்கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
 
இதனால் பிச்சைக்காரருக்கு தீக்காயம் ஏற்பட்டதால்அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில் பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த யோகேஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அந்த பிச்சைக்கார்ர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் அதனால்தான் ஆத்திரத்தில் அவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.
 
இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். பிச்சைக்காரர் மீது தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments