Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறக்கும்போதே குழந்தை இறந்தாலும் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் விடுமுறை: மத்திய அரசு

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (11:54 IST)
பிறக்கும்போதே குழந்தை இறந்தாலும் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுமுறை உண்டு என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுமுறை விதிமுறைகள் குறித்த விளக்கத்தை அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் குழந்தை பிறந்தவுடன் இறக்கும் நிகழ்வுகளில் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு பிரசவ விடுமுறை உண்டு என தெரிவித்துள்ளது
 
தாயின் நீண்டகால ஆரோக்கியத்தை கருதியே இந்த விடுப்பு அளிக்கபட்டுள்ளதாகவும் விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரசவ நாளில் இருந்து 28 நாட்களுக்குள் குழந்தை இறந்தால் மட்டுமே இந்த சிறப்பு விடுமுறை பெற தகுதி உண்டு என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments