3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. மீண்டும் உச்சம் செல்லும் சென்செக்ஸ்..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (10:00 IST)
பங்குச்சந்தை இந்த வாரம் திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்றும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை தொடங்கிய நிலையில் மும்பை பங்கு சந்தை 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 65 ஆயிரத்து 380 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 85 புள்ளிகள் அதிகரித்து 19,427 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. பங்குச்சந்தை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதனால் பங்குச்சந்தை மீண்டும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை இனிவரும் நாட்களிலும் அதிக அளவில் உயரவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments