பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. முதலீட்டாளர்களுக்கு குவியும் லாபம்..!

Siva
வியாழன், 13 நவம்பர் 2025 (11:01 IST)
இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் ஏறுமுகத்தில் இருக்கும் நிலையில், இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்இன்று 250 புள்ளிகள் உயர்ந்து, 84,768 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 70 புள்ளிகள் உயர்ந்து, 25,947 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்று விலை உயர்ந்த பங்குகள் 
 
ஆசியன் பெயிண்ட்
 
ஆக்ஸிஸ் வங்கி
 
பார்தி ஏர்டெல்
 
சிப்லா
 
டாக்டர் ரெட்டி
 
ஐசிஐசிஐ வங்கி
 
இண்டிகோ
 
ஜியோ பைனான்ஸ்
 
ஸ்டேட் வங்கி
 
சன் பார்மா
 
டாட்டா ஸ்டீல்
 
இன்று விலை குறைந்த பங்குகள்
 
அப்போலோ ஹாஸ்பிடல்
 
பஜாஜ் ஃபைனான்ஸ்
 
எச்.சி.எல். டெக்னாலஜி
 
ஹெச்டிஎஃப்சி வங்கி
 
ஹிந்துஸ்தான் லீவர்
 
இன்போசிஸ்
 
ஐ.டி.சி.
 
கோடக் மகேந்திரா வங்கி
 
ஸ்ரீராம் ஃபைனான்ஸ்
 
டிசிஎஸ்
 
டெக் மஹிந்திரா
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி தாக்குதல் சதி: 4 நகரங்கள் குறி, 2,000 கிலோ வெடிபொருள் கொள்முதல் – NIA விசாரணை தகவல்

அதிகாலை 2:45 மணிக்கு வேலை கொடுத்த மேலதிகாரி.. செய்யாததால் நடவடிக்கை: இளம்பெண்ணின் ஆதங்க பதிவு..!

அமெரிக்காவுக்கு வாங்க.. அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளித்துவிட்டு தாய்நாட்டுக்கு சென்றுவிடுங்கள்: புதிய H-1B விசா கொள்கை

பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற திருநங்கை.. செய்தியாளர் காப்பாற்றிய சம்பவம்.. போராட்டத்தில் பரபரப்பு..!

இன்று வெளியான இன்னொரு கருத்துக்கணிப்பு.. பீகாரில் ஆட்சி மாற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments