இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

Mahendran
புதன், 9 ஏப்ரல் 2025 (17:39 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், இன்று காலை  திடீரென விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று காலை நேரத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.65 உயர்ந்தது. இதனடிப்படையில், ஒரு கிராம் ரூ.8,290-க்கும், ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்நிலையில்இந்த  விலை உயர்வு கூட போதாதென்று, பிற்பகலில் மீண்டும் ஒருமுறை தங்கத்தின் விலை மேலேறியுள்ளது. இன்று மாலை ஒரு கிராமுக்கு ரூ.120 உயர்ந்ததில், தற்போது ஒரு கிராம் ரூ.8,410-க்கும், ஒரு சவரன் ரூ.67,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
அதாவது, ஒரே நாளில் சவரன் தங்கம் ஒரு சவரனுக்கு  ரூ.1,480 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தங்க நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

அடுத்த கட்டுரையில்
Show comments