Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தமில்லாமல் கோலியை காலி செய்த ரெய்னா!!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2017 (12:54 IST)
ஐபிஎல்-ல் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் குஜராத் லயன்ஸ் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 


 
 
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி 4,110 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.
 
சுரேஷ் ரெய்னா 4,098 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார். இந்நிலையில், ஐபிஎல் 10 வது சீசன் 3வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா இந்த சாதனை நிகழ்த்தினார். 
 
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். இதுவரை 148 போட்டிகளில் பங்கேற்றுள்ள ரெய்னா 4166 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் மழை எதிரொலி.. சாம்பியன்ஸ் டிராபி இன்றைய போட்டி ரத்து..!

இந்த அணியை வச்சிகிட்டு இந்தியா B அணியைக் கூட ஜெயிக்க முடியாது… பாகிஸ்தானைக் கலாய்த்த இந்திய ஜாம்பவான்!

இந்தியாவுக்கு மட்டும் சலுகையா?... ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிருப்தி!

டாஸை மட்டும்தான் வென்றீர்கள்… உங்களால் ஏமாற்றம் அடைந்தேன் – பாகிஸ்தான் அணியை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பையில் இருந்து வெளியேற்றம்.. மீண்டும் மாற்றப்படுகிறாரா பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments