ஆவணி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் குறித்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Mahendran
வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (18:31 IST)
திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம், செப்டம்பர் 7-ஆம் தேதி  அதிகாலை 1.46 மணிக்குத் தொடங்கி, அதே நாள் நள்ளிரவு 12.30 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
பௌர்ணமி நாள், ஞாயிற்றுக்கிழமையன்று வருவதால், திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த ஏற்பாடுகளில், குடிநீர் வசதி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி வைகுண்ட ஏகாதசி: 24 லட்சம் விண்ணப்பங்கள்; இன்று குலுக்கல்!

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!

ஞானம், கல்வி அருளும் கும்பேஸ்வரர்: கும்பகோணம் ஆலயச் சிறப்புகள்!

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில்: நாய் வாகனமில்லா யோக பைரவர் தரிசனம்

மலைபோன்ற சிக்கல்களை தீர்க்கும் கரியமாணிக்கப் பெருமாள் திருத்தலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments