குறுக்க இந்த கௌஷிக் வந்தா… இலங்கை- வங்கதேசம் போட்டிக்கு நடுவே வந்த பாம்பு!

vinoth
வியாழன், 3 ஜூலை 2025 (13:36 IST)
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பு மைதானத்தில் நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 244 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் அசலங்கா சதமடித்து அசத்தினார். அதையடுத்து ஆடிய வங்கதேச அணி 167 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது.

இந்த போட்டியின் இடையே மைதானத்துக்குள் பாம்பு ஒன்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் பாம்பு அகற்றப்பட்டு போட்டித் தொடங்கியது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments