இந்திய வீரர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய ஆஸ்திரேலியா அரசு!!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (10:29 IST)
குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ் இந்திய வீரர்களை கடுமையாக சாடியுள்ளார். 

 
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் வரும் 7 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்க உள்ளது.
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா விதிகளை மீறி வெளியாட்களுடன் தொடர்பு கொண்டதால் சர்ச்சை வெடித்தது. இதனிடையே நான்காவது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க முடியாது எனில் இந்திய வீரர்கள் விளையாட வர வேண்டாம் என சாடியுள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments