ட்விட்டரில் ப்ளாக் செய்யும் வசதி விரைவில் நீக்கம்: எலான் மஸ்க் அறிவிப்பு..!

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2023 (12:16 IST)
ட்விட்டரில் நமக்கு பிடிக்காத வரை பிளாக் செய்யும் வசதி இருக்கும் நிலையில் கருத்து  மோதல்களை தவிர்ப்பதற்காக பிளாக் செய்து வரும் ட்விட்டர் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது 
 
இந்த நிலையில் ட்விட்டரில் பிளாக் செய்யும் வசதியை நீக்க இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
டுவிட்டர் நிறுவனம் தற்போது எக்ஸ் என்ற பெயரில் இயங்கி வரும் நிலையில்  பிளாக் செய்யும் வசதியை நீக்க இருப்பதாக எலான் மாஸ் தெரிவித்துள்ளது பயனர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இருப்பினும் ஒரு சிலர்  ஆபாச தாக்குதல்கள் தடுப்பதற்காக பிளாக் செய்யும் வசதியை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இந்த வசதியை இல்லை என்றால் பெரும் சிக்கல் ஏற்படும் என பயனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

Tvk Meeting: தமிழ்நாட்ல இருந்த யாரும் வராதீங்க!.. என்.ஆனந்த் கோரிக்கை!..

மக்களவையில் SIR விவாதம்.. நாளை ராகுல் காந்தி பேச்சில் அனல் பறக்குமா?

50 காசு நாணயம் செல்லுமா? இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments