ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் தான்.. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதால் பொதுமக்கள் நிம்மதி..!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2023 (13:07 IST)
கடந்த சில வாரங்களாக தக்காளி விலை அதிகரித்துக் கொண்டே இருந்தது என்பதும் ஒரு கட்டத்தில் ஒரு கிலோ 200 ரூபாய் என விற்பனையானது என்பதையும் பார்த்தோம்,
 
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தக்காளி விலை படிப்படியாக குறைந்து வந்தது 
 
இந்த நிலையில் இன்று மேலும் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ 50 ரூபாய் என சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகி வருகிறது. தக்காளி விலை கிட்டத்தட்ட மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துவிட்டது அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments