சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

Mahendran
வியாழன், 6 நவம்பர் 2025 (17:42 IST)
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெப்ப சலனம் காரணமாகத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
 
மிதமான மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 
சென்னை
 
செங்கல்பட்டு
 
காஞ்சிபுரம்
 
திருவள்ளூர்
 
ராணிப்பேட்டை
 
திருவண்ணாமலை
 
வேலூர்
 
விழுப்புரம்
 
லேசானது/மிதமான மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 
தருமபுரி
 
கள்ளக்குறிச்சி
 
கிருஷ்ணகிரி
 
ராமநாதபுரம்
 
தூத்துக்குடி
 
திருப்பத்தூர்
 
புதுச்சேரி
 
ஆக மொத்தம், சென்னை உட்பட 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சிக்குள்ளேயே அடிதடியா?!.. அன்புமணி நீ தனிக்கட்சி துவங்கு!.. புலம்பும் ராமதாஸ்!...

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments