Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

Advertiesment
வானிலை முன்னறிவிப்பு

Mahendran

, வியாழன், 6 நவம்பர் 2025 (17:42 IST)
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெப்ப சலனம் காரணமாகத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
 
மிதமான மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 
சென்னை
 
செங்கல்பட்டு
 
காஞ்சிபுரம்
 
திருவள்ளூர்
 
ராணிப்பேட்டை
 
திருவண்ணாமலை
 
வேலூர்
 
விழுப்புரம்
 
லேசானது/மிதமான மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 
தருமபுரி
 
கள்ளக்குறிச்சி
 
கிருஷ்ணகிரி
 
ராமநாதபுரம்
 
தூத்துக்குடி
 
திருப்பத்தூர்
 
புதுச்சேரி
 
ஆக மொத்தம், சென்னை உட்பட 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!