ஆபீசுக்கு போகும்போது குடையுடன் போங்க.. 7 மாவட்டங்களில் வெளுத்து கட்ட போகும் மழை..!

Siva
வெள்ளி, 7 நவம்பர் 2025 (08:11 IST)
தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, இன்று காலை 10 மணி வரை கீழ்க்கண்ட 7 மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்குச் சாத்தியக்கூறுகள் உள்ளன:
 
மயிலாடுதுறை
 
நாகப்பட்டினம்
 
தஞ்சாவூர்
 
திருவாரூர்
 
புதுக்கோட்டை
 
ராமநாதபுரம்
 
தூத்துக்குடி
 
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?

குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!

குழந்தை பெற்று டிஸ்சார்ஜ் ஆன பெண் உயிரிழப்பு.. சிறப்பு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments