இனி சாதி ஊர்வலங்களுக்கு தடை.. சாதி ஒழிப்பில் களமிறங்கிய உத்தர பிரதேசம்!

Prasanth K
செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (12:15 IST)

உத்தர பிரதேசத்தில் சாதியம் சார்ந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

உத்தர பிரதேச மாநிலத்தில் சாதிய அடக்குமுறைகள் தொடர்ந்து வரும் நிலையில் சாதிய வெறியை ஊக்குவிக்கும் எந்த நடவடிக்கைக்கும் அனுமதிக்கக் கூடாது என அலகாபாத் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தற்போது புதிய விதிமுறைகளை உத்தர பிரதேச அரசு வெளியிட்டுள்ளது.

 

அதன்படி உத்தர பிரதேசத்தில் சாதி சார்ந்த ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. சாதிப் பெயர், சாதி சார்ந்த கோஷங்களை வாகனங்களில் ஸ்டிக்கராக ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும். அதுபோல கிராமங்களில் சாதிய அடையாளத்தை பெருமைப்படுத்தும் படியாக பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ள பலகைகளையும் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி தாக்குதல் சதி: 4 நகரங்கள் குறி, 2,000 கிலோ வெடிபொருள் கொள்முதல் – NIA விசாரணை தகவல்

அதிகாலை 2:45 மணிக்கு வேலை கொடுத்த மேலதிகாரி.. செய்யாததால் நடவடிக்கை: இளம்பெண்ணின் ஆதங்க பதிவு..!

அமெரிக்காவுக்கு வாங்க.. அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளித்துவிட்டு தாய்நாட்டுக்கு சென்றுவிடுங்கள்: புதிய H-1B விசா கொள்கை

பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற திருநங்கை.. செய்தியாளர் காப்பாற்றிய சம்பவம்.. போராட்டத்தில் பரபரப்பு..!

இன்று வெளியான இன்னொரு கருத்துக்கணிப்பு.. பீகாரில் ஆட்சி மாற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments