Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை தனியார் ஹோட்டலில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

Webdunia
சனி, 23 ஜூலை 2016 (15:31 IST)
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.


 
 
பெரம்பூரில் தனியார் ஹோட்டலில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது அதில் விஷவாயு வெளியானதால் சம்பவ இடத்திலேயே ராமகிருஷ்ணன், வினய், சதீஷ் ஆகிய 3 தொழிலாளர்கள் இறந்தனர்.
 
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களை கொண்டு பலியானவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வியாசர்பாடி, செம்பியம், எஸ்பிளனேடு பகுதி தீயணைப்பு வீரர்கள் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை அறிவிப்பு..!

தாய்லாந்தில் இருந்து ஆன்லைன் மோசடி.. 7000 பேரை நாடு கடத்தும் அரசு..!

சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை உணவு கடை.. மத்திய அமைச்சர் திறப்பு..!

6ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. அரியலூர் அரசு பள்ளி ஆசிரியர் கைது..!

கோடிக்கணக்கில் கிரிப்டோ கரன்சியில் மோசடி.. தமன்னா, காஜல் அகர்வாலிடம் விசாரணையா?

அடுத்த கட்டுரையில்
Show comments