Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனுசரித்து வாழப் பிறந்தவனே மனிதன்!

கா. அ‌ய்யநாத‌ன்

அனுசரித்து வாழப் பிறந்தவனே மனிதன்!
, வியாழன், 3 ஏப்ரல் 2008 (16:21 IST)
ஆறுமநீருமஉனக்குசசொந்தமென்றால
வானுமமேகமுமயாருக்குசசொந்தம்?
webdunia photoFILE


வயலுமவிளைச்சலுமஉனக்குசசொந்தமென்றால
வானமழையுமபருவமுமயாருக்குசசொந்தம்?

நிலமுமநாடுமஉனக்குசசொந்தமென்றால
இப்புவியுமவளியுமயாருக்குசசொந்தம்?

விழிப்புமஉறக்கமுமஉன்னுடையதென்றால
இரவுமபகலுமயாருக்குசசொந்தம்?

வாழ்வுமபயனுமஉன்னுடையதென்றால
உனபிறப்புமஇறப்புமயாருக்குசசொந்தம்?

ரத்தமுமசதையுமமூச்சுமநீயென்றால
உனஉயிருமஆத்மனுமயாரென்றகூறு.

என்னுடையதஎன்னுடையதஎன்கின்றாய
இல்லையென்றாலுமஅனைத்துமஇருக்குமட

இருப்பதெல்லாம் உன்னால் வந்ததுமல்ல நீ
இல்லாமல் போனால் மறையப்போவதுமல்

ஏனென்றதெரியாமலவாழபபிறந்துள்ள ந
எனக்கென்றஇவ்வாழ்கஎதற்கென்றபொருள்தேட

சுகபோகியாயஅனுபவிக்குமஉனக்கென்றஉள்ளதெது?
கட்டையிலஎரித்தாலும், குழி தோண்டிபபுதைத்தாலும
அடுத்ஆறமாதத்திலஅடையாளமஅற்றுப்போகும
உன்னுடையதென்றஒன்றுமில்லஎன்றுணர

இருக்குமனைத்துமஅனைவருக்குமேயெனும
உண்மையறிந்தஒன்றாயவாழ்ந்தி
இறைவனபங்கிட்டஅளித்ததேயெல்லாம
அதிலென்உனபங்கஎனபங்கு?

காவிரி கங்கசிந்தநதிகளெல்லாம
நமபிறவியைககொடுத்இறைவனுடையத
தாயினமுலைபபாலையொத்ததநதி நீர
பு‌னிதமஅதுவென்றபோற்றிபபகிர்ந்துகொள

அடித்துக் கொண்டு வாழலாம் மிருகங்கள்
அனுசரித்து வாழப் பிறந்தவனே மனிதன்!

Share this Story:

Follow Webdunia tamil