முத்துக்குமாரின் கவிதைகளில் இருந்து...
பேச்சு முடிந்து போனது
எரியும் பூமியை தவிடுபொடியாக்குகிறது
கூர் இலைகள்;
நம் காலம் எப்போதும்
வரப்போவதில்லை;
அறியாமை ஆக்ரமிக்கும்
உணர்வுகள்;
தகிக்கும் சூரியனின் கீழ்
பேராசை மட்டுமே
கொழுந்து விட்டு வளர்கிறது.