Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனக்கவிதை

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (16:20 IST)
கணிப்பொறி வைத்து கவிதை-
சிக்கவிலை
கண் சிமிட்டி வந்த வரிகள்-
மையலாகப்
புன்னகைத்து மயக்கின
சில வார்த்தைகளும்-
கோடை காலத்து
மாலைக் கடற்கரை
அலைகளாக வருடி
மறைந்தன வரிகள்
அவலங்கள்,
சோகங்கள் துக்கங்கள்
வீழ்த்த
நா வடுக்களாக
வேர்கண்ட வரிகள்தான்
மனக்கணக்கு எதற்கு கணிப்பொறி?
மனக்கவிதை
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments