மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றும் உயர்வு: முதலீட்டாளர்கள் நிம்மதி!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (11:55 IST)
கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பங்குச்சந்தை மீண்டும் எழுச்சி அடைந்து முதலீட்டாளர்கள் தங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்துள்ளது. சற்றுமுன் வரை சென்செக்ஸ் 170 புள்ளிகள் வரை உயர்ந்தது 55 ஆயிரத்து 660 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 50 புள்ளிகள் வரை உயர்ந்தது 16650 என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பு சட்டை போட்டு சம்பவம் பண்ணும் ஹெ.ராஜா!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே!...

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments