சபரிமலை பக்தர்களுக்கு புதிய வசதி: தேவஸ்தானம் ஏற்பாடு!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (12:05 IST)
சபரிமலையில் இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து தேவஸ்தானம் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் சபரிமலையில் தற்போது குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்பாடு செய்துள்ளது. 
 
சபரிமலைக்கு தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவதை அடுத்து பக்தர்கள் அதிக நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
 
இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருப்பதால் அவர்களது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு என தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து குழந்தைகள் மற்றும் முதியவர்கள் விரைவில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments