புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்து: 17 பேர் பலி..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (12:33 IST)
மிசோரம் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து அதில் 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
 
மிசோரம் மாநிலத்தில் உள்ள சாய்ராங் என்ற பகுதியில் கடந்த சில மாதங்களாக புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு வந்தது. 
 
இந்த பாலம் திடீரென இன்று  இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் இடுப்பாடுகளில் சிக்கி இருக்கும் சுமார் 30 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்  இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments