துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எக்ஸ் பக்கத்தில் பாகிஸ்தான் கொடி.. அதிர்ச்சி தகவல்..!

Siva
ஞாயிறு, 21 செப்டம்பர் 2025 (12:23 IST)
மகாராஷ்டிரா   முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று ஆசிய கோப்பை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவிருக்கும் நிலையில், ஹேக் செய்யப்பட்ட அவரது பக்கத்தில் பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகளின் கொடிகள் பதிவிடப்பட்டிருந்தன.
 
இந்த நிகழ்வு குறித்து சைபர் கிரைம் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. ஷிண்டேவின் எக்ஸ் கணக்கை கவனித்துக்கொள்ளும் குழு, சுமார் 30 முதல் 45 நிமிடங்களில் கணக்கை மீட்டெடுத்ததாக ஒரு சைபர் கிரைம் அதிகாரி தெரிவித்தார். 
 
ஹேக் செய்யப்பட்ட பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த படங்கள், சில நிமிடங்கள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

500 கோடி ரூபாய் கொடுத்து முதல்வர் பதவியை விலைக்கு வாங்க எங்களிடம் பணம் இல்லை: சித்து மனைவி

ஈரோட்டில் மாற்று இடம் தேர்வு செய்துவிட்டோம்: விஜய் பொதுக்கூட்டம் குறித்து செங்கோட்டையன்..!

போலீஸ் கையை கடித்த தவெக தொண்டர்... தேடிப்பிடித்து கைது செய்ததால் பரபரப்பு..!

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஶ்ரீவாரி வைகுண்ட வாசல் தரிசனம்: முக்கிய அறிவிப்பு..!

வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

அடுத்த கட்டுரையில்
Show comments