2029ல் ராகுல் காந்தி நிச்சயம் பிரதமர் ஆவார்.. துணை முதல்வர் நம்பிக்கை..!

Siva
செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (15:14 IST)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான டி.கே. சிவகுமார், 2029-ல் ராகுல் காந்தி இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  
 
"2029-ல் ராகுல் காந்தி இந்த நாட்டின் அடுத்த பிரதமராக வருவார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த நாட்டிற்கு ஒரு மாற்றம் தேவை. அண்டை நாடுகளுடன் நல்லுறவு இல்லை" என்று கூறி, பாஜக-வை அவர் மறைமுகமாக விமர்சித்தார்.  
 
மாநில சட்டமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். கீதத்தை அவர் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறித்து பேசிய சிவகுமார், "பாஜக-வின் காலை வாரிவிட முயற்சி செய்தேன். நான் ஒரு காங்கிரஸ்காரனாக பிறந்தேன், காங்கிரஸ்காரனாகவே இறப்பேன். பாஜக-வுக்கு எந்த கொள்கையும் இல்லை. காந்தி குடும்பத்தின் மீதான எனது விசுவாசம் தனிப்பட்டது. காந்தி குடும்பம்தான் கட்சியையும் நாட்டையும் ஒற்றுமையாக வைத்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணிக்கு பிகார் மக்கள் தகுந்த பதிலடிள் என்.டி.ஏவுக்கு ஈபிஎஸ் வாழ்த்து

முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் NDA வேட்பாளர்கள் முன்னிலை.. பீகார் தேர்தலில் ஆச்சரியம்..!

அலிநகர் பெயரை 'சீதை நகர்' என மாற்றுவேன்: வெற்றி பெறும் பிகாரின் அலிநகர் பாஜக பெண் வேட்பாளர் சூளுரை

ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலக இது இன்னொரு சந்தர்ப்பம்!" - குஷ்பு விமர்சனம்

பீகாரில் வெற்றி.. அடுத்தது மேற்குவங்கம், தமிழ்நாடு தான்: பாஜக

அடுத்த கட்டுரையில்
Show comments