குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. 53 நாட்களுக்கு பின் வெளியே வந்த ஜகதீப் தன்கர்

Mahendran
வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (10:49 IST)
இந்தியாவின் 15-வது துணை குடியரசுத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், குடியரசுத் தலைவர் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
 
இந்த பதவி ஏற்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர், 51 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாகப் பொதுவெளியில் தோன்றியது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்படப் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். 
 
சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்றதன் மூலம், இந்திய அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெடிகுண்டு சம்பவம் எதிரொலி: டெல்லி செங்கோட்டையில் பார்வையாளர்களுக்கு தடை.!

தங்கம் விலை மீண்டும் உச்சம்.. ஒரு சவரன் 93000ஐ தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

நேற்று ஒரே நாள் தான் ஏற்றம்.. இன்று மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

டெல்லி குண்டுவெடிப்பில் பஸ் கண்டக்டர் மரணம்.. 8 பேர் கொண்ட குடும்பத்தில் வருமானம் பார்க்கும் ஒரே நபர்..!

டெல்லி குண்டுவெடிப்பு: நண்பரை காப்பாற்ற முயன்றதால் உடல் நிலை மோசமான இளைஞர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments