Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூகுள் நிறுவனம் 82 ஆயிரம் கோடி முதலீடு - சுந்தர் பிச்சை அறிவிப்பு

கூகுள் நிறுவனம் 82 ஆயிரம் கோடி முதலீடு - சுந்தர் பிச்சை அறிவிப்பு
, சனி, 24 ஜூன் 2023 (15:24 IST)
கூகுள் நிறுவனம் 82 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யும் என்று  சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, வர்த்தகம், பாதுகாப்பு, உள்பட பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்தாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல், அமெரிக்க நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்  பிரதமர் மோடி, இந்த அமெரிக்க பயணத்தில், பிரதமர் மோடி, கூகுள்   நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சையை சந்தித்தார்.

இதையடுத்து,  நாட்டின்  டிஜிட்டல் மயமாக்கலின் கூகுள் நிறுவனம் 82 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யும் என்று  சுந்தர் பிச்சை அறிவித்தார்.

அதேபோல், இந்தியாவில் மேலும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை அமேசான் நிறுவனம் முதலீடு செய்யவிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷியா: கிளர்ச்சியில் ஈடுபடுவோரை கண்டதும் சுட்டுத் தள்ள அதிபர் புதின் உத்தரவு!