Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை தடை செய்ய கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு

சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை தடை செய்ய கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு
, செவ்வாய், 27 நவம்பர் 2018 (15:43 IST)
சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப தடை விதிக்க வேண்டும் என அனைத்திந்திய சேவைகளுக்கான இயக்கம் சார்பில் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
அனைத்திந்திய சேவைகளுக்கான இயக்க செயலாளர் கன்யா பாபு  இது தொடர்பாக அளித்த பேட்டியில், 
 
சன் லைப் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக உள்ளதாக உள்ளது. குழந்தைகளுடன் உட்கார்ந்து கண்டிப்பாக பார்க்க முடியாத அளவுக்கு மிக மோசமாக  உள்ளது எனவே,சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை  தடை செய்ய வேண்டும் என புகார் அளித்தோம் என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக விருதுகளை வென்ற ஒரே தமிழ்படம் : குவியும் வாழ்த்துக்கள்