Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிரடியாக விளையாடிய கவுதம் கம்பீர் அரைசதம்!

அதிரடியாக விளையாடிய கவுதம் கம்பீர் அரைசதம்!
, ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (17:08 IST)
ஐபிஎல்2018 தொடரின் இரண்டாவது போட்டியில் முதல் பேட்டிங் செய்யும் டெல்லி அணியின் கேப்டன் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார்.

 
ஐபிஎல்2018 தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி - பஞ்சாப் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி தற்போது வரை 13 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் குவித்துள்ளது.
 
தொடக்க வீரராக களமிறங்கிய டெல்லி அணியின் கம்பீர் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். இதனால் டெல்லி அணி 13 ஓவர் முடிவில் 100 ரன்களை கடந்தது. 20 ஓவர் டெல்லி அணி 150 ரன்களை கடக்க வாய்ப்புள்ளது. 
 
கம்பீர் மட்டும் ஒருபக்கம் நிலைத்து நிற்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் செய்ய முடிவு!