Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்

எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்
, ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (10:11 IST)
எதிர்காலத்துக்காக ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
பல்வேறு அரிசி வகைகளின் மாதிரிகள் பிலிஃபைன்ஸில் உள்ள உலகின் மிகப்பெரிய அரிசி வங்கியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடுமையான வறட்சி மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்படும்போது, இவற்றை பயன்படுத்தி விவசாயிகளால் மீண்டும் அரிசி பயிரிட்டு உருவாக்க முடியும்.
 
புவி வெப்பமாகுதல் அதிகரிக்கும் நிலையில், இந்த வங்கி உணவை பாதுகாத்து வைக்கிறது. மேலும், சர்வதேச முயற்சியின் ஒரு அங்கமாக விதைகளும் பாதுகாக்கப்படுகின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்ச்சைக் கருத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர்